தலைமையக அறிவிப்பு..

மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்த மண்டலம்.S.M.ஜெய்னுலாபுதீன் அவர்கள் , அரசியல் பணிகளிலிருந்து விலகி, ஆன்மீக பணியாற்ற விரும்புவதாக கூறியிருக்கிறார். அவர் அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்று, அவர் கட்சியின் … Continue reading தலைமையக அறிவிப்பு..